Wednesday 8th of May 2024 07:37:27 PM GMT

LANGUAGE - TAMIL
-
இலங்கையில் கொரோனா தொற்று எண்ணிக்கை 1593 ஆக அதிகரித்தது!

இலங்கையில் கொரோனா தொற்று எண்ணிக்கை 1593 ஆக அதிகரித்தது!


இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 27 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தொற்றுநோயியல் பிரிவு இதனை அறிவித்துள்ளது.

இதனால் தொற்று எண்ணிக்கை 1593 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்தும் 781 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE